சளி காய்ச்சல் இருமலுக்கு உடனடி நிவாரணம்

இந்த தேநீரை தினமும் குடித்து வர எத்தகைய சளி காய்ச்சல் இருமல் இருந்தாலும் குணமாகும். இது கை கண்ட அனுபவ மருந்தாகும். சளி காய்ச்சல் இருமலுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் அற்புத தேநீர். இந்த தேநீரில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளும் சளி, இருமலுக்கு மட்டுமல்லாமல் உடலின் கழிவுகளை வெளியேற்றவும் பயன்படும்.

தேவையான பொருட்கள்

செய்முறை

மேற் கூறிய பொருட்களில் சில மளிகைக் கடைகளில் அல்லது நாட்டு மருந்துக் கடைகளில் காய்ந்ததாக அல்லது பொடியாக கிடைக்கும்.

இவற்றை சம அளவு ஒன்றாகச் சேர்த்து கலந்து அல்லது இடித்து தூளாக்கி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கொள்ளவும்.

ஒரு கப் நீரில் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து நாலில் ஒரு பங்காகச் சுருங்கும் வரை கொதிக்க வைத்து பனை வெல்லம் சேர்த்து தேநீர் போல தினமும் குடித்து வர எத்தகைய சளி காய்ச்சல் இருமல் இருந்தாலும் குணமாகும்.

இது கை கண்ட அனுபவ மருந்தாகும்.

சளி காய்ச்சல் இருமலுக்கு உடனடி நிவாரணம்

(9 votes)



இந்த தேநீரை தினமும் குடித்து வர எத்தகைய சளி காய்ச்சல் இருமல் இருந்தாலும் குணமாகும். இது கை கண்ட அனுபவ மருந்தாகும்.


⏲️ ஆயத்த நேரம்
5 mins

⏲️ சமைக்கும் நேரம்
10 mins


தேவையான பொருட்கள்
  • சுக்கு
  • மிளகு
  • தனியா
  • திப்பிலி
  • அதிமதுரம்
  • சித்தரத்தை
செய்முறை
  1. மேற் கூறிய பொருட்களில் சில மளிகைக் கடைகளில் அல்லது நாட்டு மருந்துக் கடைகளில் காய்ந்ததாக அல்லது பொடியாக கிடைக்கும்.
  2. இவற்றை சம அளவு ஒன்றாகச் சேர்த்து கலந்து அல்லது இடித்து தூளாக்கி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கொள்ளவும்.
  3. ஒரு கப் நீரில் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து நாலில் ஒரு பங்காகச் சுருங்கும் வரை கொதிக்க வைத்து பனை வெல்லம் சேர்த்து தேநீர் போல தினமும் குடித்து வர எத்தகைய சளி காய்ச்சல் இருமல் இருந்தாலும் குணமாகும்.
  4. இது கை கண்ட அனுபவ மருந்தாகும்.

(9 votes)