மசாலா பால்

தாய்ப்பாலுக்கு இணையான சத்துகளை கொண்டது பசும் பால். இரவு பசும்பாலை பருகுவதால் பல நன்மைகளைப் பெறமுடியும். நாட்டுமாட்டுப் பாலினை நேரடியாக பருகாமல் அதனை சமபங்கு நீர்விட்டு மீண்டும் அந்த நீர் சுண்டுமளவிற்கு காய்ச்சி அதனுடன் இந்த மசாலாப் பொருட்களையும் சேர்த்து பருகுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், சளி, இருமல், நுரையீரல் தொந்தரவுகள் அகலும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு அற்புத பானம் இந்த மசாலாப் பால்.

https://www.youtube.com/watch?v=krgQzMqe1kU