செழிப்பான செடிகளுக்கு இந்த இரண்டும் போதும்
மூடாக்கு, மண்புழு உரமும் செடிவளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாகும். இவையிரண்டும் சீராக இருக்க செழிப்பான செடிகளும், சுவையான சத்தான காய், பழங்களும் சாத்தியமாகும்.
மூடாக்கு, மண்புழு உரமும் செடிவளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாகும். இவையிரண்டும் சீராக இருக்க செழிப்பான செடிகளும், சுவையான சத்தான காய், பழங்களும் சாத்தியமாகும்.
விதைகள் செடிகளின் அடிப்படை என்றால் அவற்றை தாங்கி நிற்கும் மண் அதன் அஸ்திவாரம். மண் செழிப்பாக இருக்க செடிகளின் வளர்ச்சி, பூச்சி, நோய் என அனைதையும் எளிதாக கையாளலாம்.
தரமான விதை, சிறந்த ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்பு, காலநேரத்தை அறிந்து அதாவதும் பட்டத்தை அறிந்து செடிகளை வளர்க்க எந்த நோயும், எந்த பூச்சியும் நமது செடிகளை தாக்காது.
இயற்கையில் பிரம்மிப்பை ஏற்படுத்தும் பறந்து விரிந்த ஆலமரத்தினை பிரம்மாண்டத்தை கடுகளவு விதை அடக்கிவைத்திருக்கிறது.
செடிகளை நோய் தாக்குவது என்பது பூச்சிகளின் தாக்குதலை விட பலமடங்கு சேதத்தை ஏற்படுத்தும். காரணம் சிலவாரங்களுக்கு வாழும் பூச்சிகளை விட குறைந்த காலம் (சிலநாட்களுக்கு) மட்டுமே வாழக்கூடியவை நோய்களைப்பரப்பும் நுண்கிருமிகள்.
தீமை செய்யும் பூச்சிகள் அதாவது செடிகளை தாக்கும் பூச்சிகள் எவையெவை என்று பார்ப்போம். இயற்கை விவசாயத்தில் எளிமையாக பூச்சிகளை கையாளலாம்.
நன்மை செய்யும் பூச்சிகள் அதாவது செடிகளை தாக்கும் பூச்சிகள் உண்ணும் பூச்சிகள் எவையெவை என்று பார்ப்போம். இயற்கை விவசாயத்தில் எளிமையாக பூச்சிகளை கையாளலாம்.
உலகிலேயே பெரிய இனமான பூச்சிகளை கொல்லகூடிய கொடிய விஷத்தைக் கொண்ட ரசாயன கலவை தான் பூச்சிகொல்லிகள்.
செடிகளை உண்ணக்கூடிய அல்லது செடிகளை சார்ந்து வாழக்கூடிய பூச்சிகள் மற்றொன்று பூச்சிகளை உண்ணக்கூடிய பூச்சிகள் அதாவதும் மற்ற பூச்சிகளை இரையாக உண்ணக்கூடிய பூச்சிகள்.
மனித இனம் செழித்து வாழ உணவு அவசியம், அந்த உணவு கிடைக்க செடிகளுக்குள் மகரந்த சேர்க்கை அவசியம் இதனை ஒரு செடிக்கும் மற்ற செடிக்கும் இடையில் நிகழ்த்தி மனிதனின் உணவுதேவையை பூர்த்தி செய்கிறது சில பூச்சிகள்.
சமீபத்திய கருத்துகள்