அருகம் புல் சாறு

இந்த அருகம்புல் சாறு பருகுவதால் உடலில் உள்ள நச்சுக் கழிவுகளையும் மற்ற கழிவுகளையும் அது வெளியேற்ற உதவும். உடலில் உள்ள கிருமிகளை அழிக்க கூடியது. உடல் உஷ்ணத்தை குறைக்க கூடியது. ரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது. உடலில் தேங்குகிற கழிவுகளையும் வெளியேற்றக் கூடியது.

உடல் பருமன், நீரிழிவு நோய்க்கு அற்புதமானது. மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகளுக்கும் சிறந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை பருக பலவிதமான நன்மைகளை பெற முடியும்.

தேவையான பொருட்கள்

  • ஒரு கையளவு அருகம் புல்
  • சிறிது சீரகத் தூள்

செய்முறை

  • முதலில் அருகம்புல்லை நன்கு அலசிக் எடுத்துக்கொள்ளவேண்டும்.
  • பின் அதனை சிறிதாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.
  • மிக்ஸியில் சிக்கிக்காதவாறு அருகம்புல்லை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் அதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

  • வடிகட்டியப்பின் இதனுடன் சீரகத் தூளை சேர்த்துக் கொள்ளவேண்டும்.
  • தேவைப்பட்டால் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
  • அவ்வளவுதான் சத்தான அருகம்புல் சாறு தயார்.
  • காலையில் இதனை பருகுவது சிறந்தது. பல நோய்களுக்கு அற்புதமானது.

அருகம் புல் சாறு

அருகம்புல் சாறு பருகுவதால் உடலில் உள்ள நச்சுக் கழிவுகளையும் மற்ற கழிவுகளையும் அது வெளியேற்ற உதவும். உடலில் உள்ள கிருமிகளை அழிக்க கூடியது. உடல் உஷ்ணத்தை குறைக்க கூடியது. ரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது.
ஆயத்த நேரம் : – 5 minutes
மொத்த நேரம் : – 5 minutes

தேவையான பொருட்கள்

  • ஒரு கையளவு அருகம் புல்
  • சிறிது சீரகத் தூள்

செய்முறை

  • முதலில் அருகம்புல்லை நன்கு அலசிக் எடுத்துக்கொள்ளவேண்டும்.
  • பின் அதனை சிறிதாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.
  • மிக்ஸியில் சிக்கிக்காதவாறு அருகம்புல்லை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் அதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
  • வடிகட்டியப்பின் இதனுடன் சீரகத் தூளை சேர்த்துக் கொள்ளவேண்டும்.
  • தேவைப்பட்டால் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
  • அவ்வளவுதான் சத்தான அருகம்புல் சாறு தயார்.
  • காலையில் இதனை பருகுவது சிறந்தது. பல நோய்களுக்கு அற்புதமானது.

https://www.youtube.com/watch?v=4bWwFlOlFGY