தடசு மரம் – அரிய வகை மரம்

தமிழகத்தில் காணப்படும் அரியவகை மரம். வயிற்றுவலி, நுரையீரல் கோளாறுகள், இருதய நோய், தலைவலி, போன்ற தொந்தரவுகளுக்கு இதன் பழங்கள் மருந்தாகும்.

செங்கொடிவேலி மூலிகை அறிவோம்

Plumbago indica, செங்கொடிவேலி, சிவப்பு சித்திர மூலம்.
இது ஒரு காயகல்ப மூலிகை ஆகும். உடம்பில் உள்ள விஷத்தன்மையான பொருட்களை அகற்றி, ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்திற்க்கு உதவி புரிகிறது.

கருவேப்பிலை வளர்க்கலாம்

வீட்டில் கருவேப்பிலை வளர்க்க எளிதாக அழகையும், ஆரோக்கியத்தையும் பெறமுடியும். பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இருக்க வேண்டிய செடி இந்த கருவேப்பிலை செடி.