ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
பலா உத்தமம், மா மத்திமம், பாதிரி அதமம்.
உடம்பைக் கடம்பாலே அடி.
கத்தரிக்காய்க்கு காம்பு ருசி, வெள்ளரிக்காய்க்கு விதை ருசி.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
பலா உத்தமம், மா மத்திமம், பாதிரி அதமம்.
உடம்பைக் கடம்பாலே அடி.
கத்தரிக்காய்க்கு காம்பு ருசி, வெள்ளரிக்காய்க்கு விதை ருசி.
அழையாத வீட்டு விருந்துக்குப் போனால் மரியாதை நடக்காது. அண்டையில் வா என்றால் சண்டைக்கு வருகிறாயே.அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
தர்மத்தினால் வந்தது தர்மத்தினால் போக வேண்டும்.ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு.எட்டு எள்ளுக்கு சொட்டு எண்ணெய் எடுப்பான்.ஆடு பிடிக்கப் போய்
வேட்டைக்கு ஆகாத நாய் வீரம் பேசியதைப் போல.
மூன்று பல்லும் போனவருக்கு முறுக்குக் கடையில் என்ன வேலை?
முத்திலும் சொத்தை உண்டு, பவளத்திலும் பழுது உண்டு.
மத்து இட்ட தயிர் போலப் புத்தி குழம்புகிறது.
ஈயத்தைப் புடம் போட்டால் வெள்ளி ஆகுமா?ஏறுகிற குதிரைக்கு எருதே மேல்.காண்பாரைக் கண்டு கழுதையும் பரதேசம் போயிற்றாம்.கைவரிசை இருந்தாலும்
பொக்கை வாய்க்கு ஏற்ற பொரிமா.அத்தை இல்லா வீடு சொத்தை.அம்மி மிடுக்கோ அரைப்பவர் மிடுக்கோ.ஆனை படுத்தால் ஆள் மட்டம்.உழக்கு உற்றாருக்கு, பதக்கு