இரத்த சோகை

இந்தியாவில் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய தொந்தரவு இரத்த சோகை. இளம் பருவ பெண்கள் தொடங்கி, திருமணமான பெண்கள், கருவுற்றிருக்கும் பெண்கள், குழந்தைபெற்ற பெண்கள் என பல தரப்பட்ட பெண்களும் இரத்த சோகையால் பெரியளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அடுத்த சமுதாயமே உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவை சந்திக்கின்றனர். இதற்கு இயற்கை முறையில் எளிமையான தீர்வை பெற முடியும். அவற்றை கீழிருக்கும் காணொளிகள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். இதனில் ஒன்றை தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் பின்பற்றினாலே போதும் இரத்த சோகை மறைவதுடன் உடலில் ஏற்பட்டிருக்கும் சத்து குறைபாடு மறையும்.

பீட்ரூட் ஜூஸ்

https://www.youtube.com/watch?v=2BFtOkI6r_Y

கரிசலாங்கண்ணி சூப்

https://www.youtube.com/watch?v=ddWogLDm_Vc

வல்லாரை சட்னி

https://www.youtube.com/watch?v=6s6fHAfLwqY

ஆவாரம் பூ ஜூஸ்

https://www.youtube.com/watch?v=2-80Z6yA8sw

முருங்கை கீரை ஜூஸ்

https://www.youtube.com/watch?v=vLWi_2yPXgo

கருவேப்பிலை ஜூஸ்

https://www.youtube.com/watch?v=H9Xl29ONQSk&t=4s

தேன் நெல்லி

https://www.youtube.com/watch?v=ZVsHLQ4AP84&t=1s