மூலிகைகளும் பயன்களும்

  • சடாமஞ்சள் இரைப்பு நீக்கும்.
  • செம்பருத்தி வெள்ளை நீக்கும்.
  • செருப்படை கபம் இளைக்கும்.
  • சேரங்கொட்டை வெண்குஷ்டம் நீக்கும்.
  • சிவனார் வேம்பு பிளவை நீக்கும்.
  • சித்ர மூலம் மூலம் அகற்றம்.
  • தூதுவளை சளியை அகற்றும்.
  • திப்பிலிக் கூட்டம் நீர் வயிற்றை வத்த வைக்கும்.
  • தேசாவரம் வலிப்பு நோய் தீர்க்கும்.


கற்பூரவள்ளி சளி குறைக்கும்.
யோசனவல்லி நினைவாற்றலைப் பெருக்கும்.
கீழாநெல்லி காமாலை போகும்.
உயர்கனியாம் நெல்லி ஓர் காயகல்பமாகும்.