கம்ப்யூட்டர் சாம்பிராணி

வீட்டில் சாம்பிராணி போடுவது சகல நன்மைகளையும், பாக்கியங்களையும் அளிக்கும். நோய்களை அகற்றி, வீட்டிலிருக்கும் கண்ணுக்கு தெரியாத கிருமிகளையும் அழிக்கும் ஆற்றல் கொண்டது. தலைவலி, சுவாசம் சம்மந்தமான நோய்களையும் விரட்டும் ஆற்றல் கொண்டது தூய்மையான சாம்பிராணி.

பொதுவாக சந்தையில் விற்பனைக்கு வரும் கம்ப்யூட்டர் சாம்பிராணி அனைத்தும் பல வகைகளில் இரசாயனங்களைக் கொண்டு தயார்செய்யப்படுகிறது. இந்த இரசாயன சாம்பிராணிகளால் நன்மையைவிட தீமையே அதிகம். அதனால் வீட்டிலேயே எளிமையாக நமக்கு கிடைக்கும் வேம்பு, நொச்சி மற்றும் உடலுக்கு பல விதங்களில் நன்மையை அளிக்கும் சம்பிராணியைப் சேர்த்து கம்ப்யூட்டர் சாம்பிராணி செய்து பயன்படுத்துவது உடலுக்கும் சுற்றுப்புறத்திற்கும் நன்மையை அளிக்கும்.

வீட்டிலேயே எப்படி கம்ப்யூட்டர் சாம்பிராணி செய்வது என்று பார்போம்…

https://www.youtube.com/watch?v=GPcM7Yug7Rs&t=1s
(7 votes)