ஆடாதொடை உடலில் ஏற்படும் சளியை நீக்கும் அற்புத மாருந்தகவும், இருமலை போக்கவும், வயிற்றிலிருக்கும் பூச்சிகளை அழிக்கவும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
Category: மூலிகைகள்
மருதோன்றி / மருதாணி – நம் மூலிகை அறிவோம்
மருதோன்றி இலைகளை மருதாணி என்று பேச்சு வழக்கில் கூறுவதுண்டு. பெண்களின் உள்ளங்கையை அழகுபடுத்திக் கொள்வதற்காக மருதோன்றி இலையை அரைத்து போட்டுக்கொள்வது உண்டு.
உடல் நலம் காக்கும் மர மூலிகைகள்
Herbal Trees Home Remedy in Tamil – உடலில் ஏற்படும் பல தொந்தரவுகள் நோய்களுக்கு சிறந்த சில மூலிகை மரங்கள். உடலாரோக்கியத்தையும் பாதுகாக்கும்
செம்முள்ளி கீரை – நம் கீரை அறிவோம்
Red Mulli Keerai – முள்ளி கீரையில் சிகப்பாக இருக்கக்கூடியது இந்த செம்முள்ளி கீரை. முள்ளி கீரையைப் போல் முட்கள் நிறைந்தது.
சீந்தில் கொடி – நம் மூலிகை அறிவோம்
சீந்தில் கொடி – அமிர்தவல்லி, சோமவல்லி, சாகா மூலி, சஞ்சீவி, ஆகாசவல்லி என பல பெயர்கள் இதற்கு உண்டு. சீந்தில் சர்க்கரை பல நோய்களுக்கு சிறந்தது.
ஊசிப்பாலை – மூலிகை அறிவோம்
Oosippalai Mooligai – ஊசிப்பாலை மூலிகை – உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் கீரை. நாவறட்சி, உடல் உஷ்ணத்திற்கு சிறந்த மருந்து.