பிரபஞ்சத்தின் சமநிலைக் கோட்பாட்டின் படி ஒன்றின் தன்மை அதிகரிக்கும் பொழுது மற்றொன்று குறையும். இரசாயனங்களின் துணையுடன் விளைச்சல் அதிகமாகும் பொழுது அதன் தரம் குறைகிறது.
Category: இயற்கை விவசாயம்
பூச்சிகள் – செடிகளை பாதிக்குமா?
மனித இனம் செழித்து வாழ உணவு அவசியம், அந்த உணவு கிடைக்க செடிகளுக்குள் மகரந்த சேர்க்கை அவசியம் இதனை ஒரு செடிக்கும் மற்ற செடிக்கும் இடையில் நிகழ்த்தி மனிதனின் உணவுதேவையை பூர்த்தி செய்கிறது சில பூச்சிகள்.
பஞ்சகவ்யா – முக்கியத்துவம்
Panchakavya / பஞ்சகவ்யா – அதிக விளைச்சல், நல்ல சுவை, ஆரோக்கியமான உணவினை பஞ்சகவ்யா அளிக்கும். சிறந்த வளர்ச்சிஊக்கியாகவும் பஞ்சகவ்யா செயல்படும்.
வெஜிடேரியன் / நான்வெஜிடேரியன் பூச்சிகள்
செடிகளை உண்ணக்கூடிய அல்லது செடிகளை சார்ந்து வாழக்கூடிய பூச்சிகள் மற்றொன்று பூச்சிகளை உண்ணக்கூடிய பூச்சிகள் அதாவதும் மற்ற பூச்சிகளை இரையாக உண்ணக்கூடிய பூச்சிகள்.
பூச்சிகளை எளிமையாக கட்டுப்படுத்தலாம்
பூச்சிகளை கட்டுப்படுத்த நமது தோட்டத்தில் சில நண்பர்களையும், சில எதிரிகளையும் வைத்திருப்பது அவசியமாகும்.
மண்ணிற்கும் ஓய்வு வேண்டும் – வீட்டுத் தோட்டம் / இயற்கை விவசாயம்
பயிற் சுழற்சி, அறுவடை ஆகியவற்றிற்குப் பின் நிலத்தினை சிறிது காலம் வெறுமனே ஆடுமாடு மேய விட்டு போட்டுவைப்பது நமது பாரம்பரிய பழக்கங்களாக இருந்தது.